தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு - "குடிக்க நல்ல தண்ணியே இல்ல".. புலம்பும் மக்கள்

தந்தி டிவி

கரூரில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் ஆய்வு நடத்தினார். பாலம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களின் வீடுகளை ஆய்வு செய்த அவர், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா, சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பல்வேறு குறைகளை தூய்மை பணியாளர்கள் அவரிடம் கோரிக்கைகளாக முன்வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளை தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுள்ளதாக கூறினார்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு