தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* மாணவி நந்தினி கடந்த 2016ஆம் ஆண்டு அவரது உடல் குறைபாட்டின் சதவீதம் அதிகமாக இருந்ததால் அவருக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை.

* இதனை எதிர்த்து மாணவி அளித்த வழக்கில், மாணவிக்கு இடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு தொடர்ந்த வழக்கில், நீட் தேர்விலிருந்து விலக்களித்து, கூடுதல் இடங்களை உருவாக்கி மாணவி நந்தினிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை