தமிழ்நாடு

"அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு" - ஆடிட்டர் குருமூர்த்தி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த அளவிலேயே பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதாகவும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் சமமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலைக்கு சமூக ஆர்வலர்கள் தான் செல்ல முயற்சிப்பதாகவும், பக்தியுள்ளவர்களை அவமானப்படுத்தவே அவர்கள் செல்வதாகவும் விமர்சித்தார். பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்