தமிழ்நாடு

Supreme Court | Isha | ஈஷா தகனமேடை விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈஷா தகனமேடை விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

thanthitv

கோவை ஈஷா அறக்கட்டளையில் உள்ள எரிவாயு தகனமேடை தொடர்பான வழக்கில் மனுதாரர் எஸ்.என். சுப்ரமணியத்துக்கும், ஈஷா மையத்துக்கு இடையே மத்தியதஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணும் வகையில், குறிப்பாக மனுதாரின் இடத்தை வாங்குவதற்கு ஈஷா யோகா மையம் முன் வந்ததை கருத்தில் கொண்டு, மத்தியஸ்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி