தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதாலும், கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதாலும் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிரையன்ட் பூங்கா, நட்சத்திட ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். கொடைக்கானலில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தங்குவதற்கு விடுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை