தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

தந்தி டிவி

கடலூர்

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுதியுள்ளது. மாணவனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்