தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

தந்தி டிவி

கடலூர்

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுதியுள்ளது. மாணவனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்