தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

தந்தி டிவி

கடலூர்

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுதியுள்ளது. மாணவனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்