தமிழ்நாடு

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

தந்தி டிவி

திருப்பூரில் மாற்றுத் திறனாளி ஒருவர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் கால்களை இழந்த இவர், மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் கேட்டு 2023ஆம் ஆண்டில் இருந்தே விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனாலும் இதுவரை கிடைக்காததால் மனமுடைந்த அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை