தமிழ்நாடு

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

தந்தி டிவி

திருப்பூரில் மாற்றுத் திறனாளி ஒருவர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் கால்களை இழந்த இவர், மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் கேட்டு 2023ஆம் ஆண்டில் இருந்தே விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனாலும் இதுவரை கிடைக்காததால் மனமுடைந்த அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்