தமிழ்நாடு

தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் சலீம் மடவூர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை வழக்குகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர, வழக்குகளை சிபிஐக்கு மாற்ற அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்