தமிழ்நாடு

120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - போராடி காப்பாற்றிய தீயணைப்புத்துறை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 120 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை, தீயணைப்புத்துறையினர் போராடி காப்பாற்றினர். நடு ஆறுபுளியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மனைவி அருள் மேரி, குடும்ப பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சகாயகண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள 120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் அருள் மேரியை காப்பாற்றினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை