தமிழ்நாடு

மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாகண்ணு தலைமையில், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் முன் திரண்ட விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அய்யாகண்ணு உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்