தமிழ்நாடு

மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாகண்ணு தலைமையில், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் முன் திரண்ட விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அய்யாகண்ணு உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ