தமிழ்நாடு

சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேதனை- அரசு உதவி செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் , 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் பெறும் குரும்பூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக கரும்பு ஆலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யப்படாத காரணத்தால் கரும்புகள் காய்ந்து போய் உள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு