தமிழ்நாடு

கரும்பு இல்லாமல் ரசாயன உரம் கலந்து சர்க்கரை உற்பத்தி

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

தந்தி டிவி

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாட்டு சக்கரை, குண்டு வெல்லம் , அச்சு வெல்லம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு சாகுபடி குறைத்தபோதிலும் வெல்ல உற்பத்தி குறைய வில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கருப்பு வெல்லத்தை வாங்கி வந்து அதில் அஸ்கா, சூப்பர் பாஸ்பேட் உரம், , மற்றும் ரசாயன கலர் பயன்படுத்தி 99 சதவிகித கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதாக, விவசாயிகள் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்