தமிழ்நாடு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு "சுதந்திரம்" என பெயர் சூட்டப்பட்டது

சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார். நாட்டின் சுதந்திர தினமான இன்று, குழந்தை ஒன்று, கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிகிச்சைக்கு பின் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட குழந்தை என்பதால் குழந்தைக்கு"சுதந்திரம்" என கீதா பெயர் சூட்டினர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?