தமிழ்நாடு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு "சுதந்திரம்" என பெயர் சூட்டப்பட்டது

சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார். நாட்டின் சுதந்திர தினமான இன்று, குழந்தை ஒன்று, கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிகிச்சைக்கு பின் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட குழந்தை என்பதால் குழந்தைக்கு"சுதந்திரம்" என கீதா பெயர் சூட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ