தமிழ்நாடு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு "சுதந்திரம்" என பெயர் சூட்டப்பட்டது

சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார். நாட்டின் சுதந்திர தினமான இன்று, குழந்தை ஒன்று, கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிகிச்சைக்கு பின் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட குழந்தை என்பதால் குழந்தைக்கு"சுதந்திரம்" என கீதா பெயர் சூட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்