தமிழ்நாடு

12 காவலர்கள் திடீர் பணியிட மாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தமிழ்நாடு காவல்துறையில் 12 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 12 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு DSP-ஆக பணியாற்றிய சுரேஷ்குமார், தியாகராய நகர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை நுண்ணறிவு பிரிவு DSP-ஆக பணியாற்றிய ராகவி, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்