தமிழ்நாடு

12 காவலர்கள் திடீர் பணியிட மாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தமிழ்நாடு காவல்துறையில் 12 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 12 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு DSP-ஆக பணியாற்றிய சுரேஷ்குமார், தியாகராய நகர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை நுண்ணறிவு பிரிவு DSP-ஆக பணியாற்றிய ராகவி, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ