தமிழ்நாடு

12 காவலர்கள் திடீர் பணியிட மாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தமிழ்நாடு காவல்துறையில் 12 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 12 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு DSP-ஆக பணியாற்றிய சுரேஷ்குமார், தியாகராய நகர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை நுண்ணறிவு பிரிவு DSP-ஆக பணியாற்றிய ராகவி, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை