தமிழ்நாடு

கடலூரில் கடல் சீற்றத்தால் நடந்த திடீர் பயங்கரம்...கடலில் திக்திக்

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த தாழங்குடா பகுதியை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் 2 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினர். இதையடுத்து, கடலில் கவிழ்ந்த படகை 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இணைந்து கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி