தமிழ்நாடு

திடீரென கேட்ட பயங்கர சத்தம் - ஓடி வந்து பார்த்த 50 குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராண்டபள்ளி அரசமரம் பகுதியில் ஏற்பட்ட உயர்மின் அழுத்தம் காரணமாக, வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் எரிந்து நாசமானது. சுமார் 50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் நாசமான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதிய நஷ்ட ஈடு வழங்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர். மின்வாரிய அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பழுதான மீட்டர்கள் மட்டுமே மாற்றி தரப்படும் எனவும், மின்சாதன பொருள்கள் சேதத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாத என்றும் தெரிவித்துள்ளனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்