தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு

தந்தி டிவி

மின்வயர் அறுந்து ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

சென்னை வியாசர்பாடி அருகே மின்வயர் அறுந்து விழுந்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுபுறத்திலும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை