தமிழ்நாடு

Book Award || "நூலுக்கு கிடைத்த வெற்றி"- விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் மட்டற்ற மகிழ்ச்சி

தந்தி டிவி

"நூலுக்கு கிடைத்த விருதால் மட்டற்ற மகிழ்ச்சி"

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய 'ஒற்றை சிறகு ஓவியா' என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் சரவணன், இதுவரை ஓடிய ஓட்டத்தை தட்டிக்கொடுத்து வேகமாக ஓட அறிவுறுத்தும் வகையில் இந்த விருது தனக்கு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ