தமிழ்நாடு

Book Award || "நூலுக்கு கிடைத்த வெற்றி"- விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் மட்டற்ற மகிழ்ச்சி

தந்தி டிவி

"நூலுக்கு கிடைத்த விருதால் மட்டற்ற மகிழ்ச்சி"

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய 'ஒற்றை சிறகு ஓவியா' என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் சரவணன், இதுவரை ஓடிய ஓட்டத்தை தட்டிக்கொடுத்து வேகமாக ஓட அறிவுறுத்தும் வகையில் இந்த விருது தனக்கு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்