தமிழ்நாடு

சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கடனை வசூலிக்க ஐசிஐசி ஐ வங்கிக்கு அனுமதியளித்து கடன் வசூலிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுபிக்‌ஷா சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடன் வசூலிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியானது என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"