தமிழ்நாடு

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : பிடிபட்டார் பேனர் ஜெயகோபால்

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 16 நாட்களாக, போலீசார் தேடி வந்த நிலையில், பேனர் ஜெயகோபாலை தனிப்ப​டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை