தமிழ்நாடு

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : பிடிபட்டார் பேனர் ஜெயகோபால்

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 16 நாட்களாக, போலீசார் தேடி வந்த நிலையில், பேனர் ஜெயகோபாலை தனிப்ப​டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்