தமிழ்நாடு

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : பிடிபட்டார் பேனர் ஜெயகோபால்

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 16 நாட்களாக, போலீசார் தேடி வந்த நிலையில், பேனர் ஜெயகோபாலை தனிப்ப​டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்