தமிழ்நாடு

"விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்வதா?" - சுபஸ்ரீ தாயார் கீதா வேதனை

"வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசுவதா?"

தந்தி டிவி

விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்லி, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா...? என சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்திருந்தால், சுப​ஸ்ரீயை காப்பாற்றியிருக்க முடியும் என்றார். போக்குவரத்து விதிப்படி, சுபஸ்ரீ தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் சென்றதாக குறிப்பிட்ட கீதா, விபத்திற்கு காரணம் பேனர் தான் என்றார். விபத்திற்கு காரணம் பேனர் இல்லை என்று கூறுவது தங்களுக்கு மிகுந்த மன வேதனை தருவதாக தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை