தமிழ்நாடு

குடியாத்தம் : சுதந்திர போராட்ட வீரர்கள் அமைத்த நேதாஜியின் சிலையை சீரமைக்க கோரிக்கை

சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் அமைத்த முதல் நேதாஜி சிலை, பராமரிப்பின்றி இருப்பதாக குடியாத்தம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் அமைத்த முதல் நேதாஜி சிலை, பராமரிப்பின்றி இருப்பதாக குடியாத்தம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் 5 பேர் திரண்டு, 1948ஆம் ஆண்டு நேதாஜி சிலையை அமைத்ததாகவும், காந்தியின் மகன் திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, பராமரிப்பின்றி சிலை உடைந்துள்ளதாகவும், சுற்றுச் சுவர் இடிந்ததால், குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினர். உடனடியாக சிலையை சீரமைத்து, மணிமண்டபம் அமைக்குமாறும் தியாகிகளின் வாரிசு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு