தமிழ்நாடு

சப்-கலெக்டர் அதிரடி ரெய்டு! "அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள்.." நோயாளியால் மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில முக்கிய பரிசோதனைகளை வெளியே உள்ள மருத்துவமனைகளில் எடுத்து வர மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக நோயாளி ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்தார். இது குறித்து, சார் ஆட்சியர் அங்கிருந்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இதனால், அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்