தமிழ்நாடு

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு மையம் விவகாரம்: "தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லாதது அதிர்ச்சி" - சு.வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர், மற்றும், சிஆர்பி எஃப் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ் விரு பகுதிகளிலும் அறிவிக்க வேண்டும் என்றும், அவர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்