தமிழ்நாடு

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு மையம் விவகாரம்: "தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லாதது அதிர்ச்சி" - சு.வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர், மற்றும், சிஆர்பி எஃப் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சி.ஆர்.பி.எஃப் தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ் விரு பகுதிகளிலும் அறிவிக்க வேண்டும் என்றும், அவர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை