தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்

தந்தி டிவி

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தலைமைச்செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம், நெடுஞ்சாலைத்துறை நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வரும் 30ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தலைமைச்செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம், நெடுஞ்சாலைத்துறை நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வரும் 30ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்