தமிழ்நாடு

அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் - துணைவேந்தர் சூரப்பா

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

தந்தி டிவி

18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற தலைவர் மணியம், கிண்டி பொறியியல் கல்லூரி தலைவர் கீதா, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய துணைவேந்தர் சூரப்பா, தாய் மொழியை

படிக்க இந்த தலைமுறையினர் தயக்கம் காட்டுவதாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை