தமிழ்நாடு

HM | Students | School | தேர்வு எழுதாமல் ஓடி ஒளிந்த மாணவர்கள்- டூவீலரில் போய் தூக்கி வந்த HM

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் முழு ஆண்டுத் தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து, தேர்வு எழுத வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள், முழு ஆண்டுத் தேர்வு எழுத பள்ளிக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அவர்களை தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருசக்கர வாகனத்தில் தேடிச் சென்று, தைல மரக்காடு மற்றும் கயிறு தொழிற்சாலையில் ஒளிந்திருந்து கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து அழைத்து வந்து, தேர்வு எழுத வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை