தமிழ்நாடு

"மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும்" - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

அனைத்து மாணவர்களும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

அனைத்து மாணவர்களும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்