தமிழ்நாடு

"என் புள்ள போயிட்டான்"..ரூட் தல பிரச்சனையால் நின்ற மூச்சு..கதறி அழுத தந்தை | Student

தந்தி டிவி

சுந்தர் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், மாணவரின் உடல் அவரது சொந்த ஊரான திருத்தணியில் உள்ள பொன்பாடி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து மாணவர்கள் சுமார் 150 பேரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்தில் அழைத்து வந்த போலீசார், அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்துவிட்டதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் சுந்தரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்