தமிழ்நாடு

அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்

தந்தி டிவி
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் பெரிய பாம்பு இருப்பதை பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் ஆய்வுக்கூடத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து சென்றனர். பள்ளியில் பெரிய பாம்பை பார்த்த மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி