தமிழ்நாடு

மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை

சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை அரசு நடுநிலைப்பள்ளியில் நிகழ்ந்தது. மாணவர்களை, கட்டுமான பணிக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே, ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்