தமிழ்நாடு

ஒட்டுமொத்த தாம்பரத்தையே சோகத்தில் ஆழ்த்திய மாணவர்களின் அகால மரணம் - தாங்க முடியாமல் கதறிய நண்பர்கள்

தந்தி டிவி

சேலையூரில் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் படிக்கட்டு விழுந்து 2 பேர் இறந்த சம்பவம். மாணவர்கள் உயிரிழக்க காரணமான கட்டடத்தை இடித்து அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி, ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் இடிப்பு. பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. இறந்த கல்லூரி மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுத நண்பர்கள்

தாம்பரம் அருகே சேலையூரில் இரண்டு மாணவர்கள் மரணத்திற்கு காரணமான கட்டடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றி வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை