தமிழ்நாடு

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

தந்தி டிவி
கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் சக மாணவிகள் கேலி செய்ததால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திவ்யாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிலம்பாட்ட வீராங்கனையான திவ்யா, பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிப்பதாக திவ்யாவின் தாய் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் திவ்யாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ