தமிழ்நாடு

டீச்சர் மண்டையை உடைத்த மாணவர்கள் -பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு

தந்தி டிவி

திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை கண்டித்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மாணவர்கள் மது பாட்டில்களால் தாக்கியுள்ளனர். பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனபதால் காவல்துறை பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு சார்பு ஆய்வாளர் ஒரு தலைமை காவலர் என இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்