தமிழ்நாடு

தந்தை மறைந்தும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி அசத்தல் வெற்றி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

கோணப்பம்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா, பொதுதேர்வுக்கு தயாரான நிலையில் தந்தையின் திடீர் மரணத்தையும் எதிர்கொண்டு,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவி அறிவியலில் 100 மதிப்பெண்கள் என மொத்தமாக 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தனது தந்தை கல்வி முக்கியம் என கூறி படிக்க ஊக்குவித்ததாகவும், தந்தையின் ஆசை படி படித்து ஆட்சியராக உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தார்.

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி

Breaking | CUET Exam | CUET தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன NTA

LokBhavan | Governor | Thiruvalluvar | காவி உடையில் திருவள்ளுவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் சர்ச்சை

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்

Minister Nirmalkumar | வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்