தமிழ்நாடு

தந்தை மறைந்தும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி அசத்தல் வெற்றி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

கோணப்பம்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா, பொதுதேர்வுக்கு தயாரான நிலையில் தந்தையின் திடீர் மரணத்தையும் எதிர்கொண்டு,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவி அறிவியலில் 100 மதிப்பெண்கள் என மொத்தமாக 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தனது தந்தை கல்வி முக்கியம் என கூறி படிக்க ஊக்குவித்ததாகவும், தந்தையின் ஆசை படி படித்து ஆட்சியராக உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்