தமிழ்நாடு

தந்தை மறைந்தும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி அசத்தல் வெற்றி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

கோணப்பம்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா, பொதுதேர்வுக்கு தயாரான நிலையில் தந்தையின் திடீர் மரணத்தையும் எதிர்கொண்டு,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவி அறிவியலில் 100 மதிப்பெண்கள் என மொத்தமாக 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தனது தந்தை கல்வி முக்கியம் என கூறி படிக்க ஊக்குவித்ததாகவும், தந்தையின் ஆசை படி படித்து ஆட்சியராக உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை