தமிழ்நாடு

6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில், குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த கல்லூரி மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது உமர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவரது பெற்றோர், தம்பி, தங்கை என அனைவரும் துபாயில் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இது மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உமர், தனது குடியிருப்பு பகுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்