தமிழ்நாடு

6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில், குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த கல்லூரி மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது உமர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவரது பெற்றோர், தம்பி, தங்கை என அனைவரும் துபாயில் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இது மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உமர், தனது குடியிருப்பு பகுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை