தமிழ்நாடு

6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில், குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த கல்லூரி மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது உமர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவரது பெற்றோர், தம்பி, தங்கை என அனைவரும் துபாயில் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இது மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உமர், தனது குடியிருப்பு பகுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்