தமிழ்நாடு

குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ராக்கிங் தாக்குதலில் மனஉளைச்சல் ஏற்பட்டதாக புகார்

தந்தி டிவி

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்து 3 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில், 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது செய்த தக்கலை போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்