தமிழ்நாடு

குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ராக்கிங் தாக்குதலில் மனஉளைச்சல் ஏற்பட்டதாக புகார்

தந்தி டிவி

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்து 3 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில், 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது செய்த தக்கலை போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?