தமிழ்நாடு

குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ராக்கிங் தாக்குதலில் மனஉளைச்சல் ஏற்பட்டதாக புகார்

தந்தி டிவி

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்து 3 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில், 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது செய்த தக்கலை போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்