தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை- நடத்துனரை கைது செய்யக் கோரி முற்றுகை

தந்தி டிவி

சென்னை வளசரவாக்கத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு மினி பேருந்து நடத்துனரை கைது செய்யக் கோரி, மாதர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நடத்துனரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதால் கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாகக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?