Student Protest | போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
மகாராஷ்டிராவில் மும்பை உயர் நீதிமன்ற எழுத்தர் பணித் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.