தமிழ்நாடு

மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது.

தந்தி டிவி

மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது. இருவரும், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏறுவதுடன், தொங்கி படி நடைமேடையில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கெருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்