தமிழ்நாடு

மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது.

தந்தி டிவி

மின்சார ரயிலில் குரங்கு போல தொங்கி செல்லும் மாணவி.. மிரண்டு போன பொதுமக்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது. இருவரும், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏறுவதுடன், தொங்கி படி நடைமேடையில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கெருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்