தமிழ்நாடு

8ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷின் மகன் ரஞ்சித், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு