தமிழ்நாடு

8ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷின் மகன் ரஞ்சித், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்