தமிழ்நாடு

8ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷின் மகன் ரஞ்சித், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

DMK VCK Attack | திமுக - விசிகவினர் இடையே கல்வீசி தாக்குதல் - ஸ்பாட்டில் இறங்கிய மாவட்ட எஸ்.பி

ADMK | Issaki | முடிவெடுத்தார் சபாநாயகர்

Appavu | TN Politics | "இதில் இவ்வளவு அவசரம் தேவையில்லை.." - அப்பாவு பரபரப்பு பதிவு

Breaking | CVS | ADMK | அடுத்தடுத்து ராஜினாமா.. | சிவிஎஸ் வீட்டில் குவியும் நிர்வாகிகள்

Breaking | Speaker | ADMK | EPS | "அவர்களுக்கு உரிமை இருக்கிறது.. என்னுடைய முடிவு இறுதியானது..''