தமிழ்நாடு

புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார்.

தந்தி டிவி
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார். ராமேசுவரப்பட்டியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ரக்சனா, மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுடையர். இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை தடுக்க மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று, மீண்டும் கன்னியாகுமரி வரை திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு