தமிழ்நாடு

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

thanthitv

காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

காஞ்சிபுரம் அருகே ஏனத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் திருப்பதியை சேர்ந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவியின் விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து பார்த்த நிலையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த‌தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி முன் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்