தமிழ்நாடு

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்

பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தந்தி டிவி

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில். பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் என உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து. பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான காலக்கெடுவை மாற்றி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு