தமிழ்நாடு

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்

பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தந்தி டிவி

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில். பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் என உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து. பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான காலக்கெடுவை மாற்றி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்