தமிழ்நாடு

"ஜனவரி 8-ல் அரசு பணியாளர் ஒருநாள் வேலை நிறுத்தம்"

40 % காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தந்தி டிவி

தமிழக அரசில் காலியாக உள்ள 40 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, வரும் 8 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கையில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், 30 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வரும் 8 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்