தமிழ்நாடு

"ஜனவரி 8-ல் அரசு பணியாளர் ஒருநாள் வேலை நிறுத்தம்"

40 % காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தந்தி டிவி

தமிழக அரசில் காலியாக உள்ள 40 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, வரும் 8 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கையில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், 30 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வரும் 8 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்