தமிழ்நாடு

"சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர் மீது கடும் நடவடிக்கை" - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

தந்தி டிவி

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கொங்கு மண்டலத்தில் முதியவர்களை குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு