தமிழ்நாடு

"சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர் மீது கடும் நடவடிக்கை" - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

தந்தி டிவி

சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கொங்கு மண்டலத்தில் முதியவர்களை குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்