தமிழ்நாடு

பள்ளி மாணவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள்.. கதறி ஓடிய சிறுவன் - நடுங்கவிடும் காட்சி

தந்தி டிவி

சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவனை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் வசிக்கும் பள்ளி மாணவனை 5 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்தி சென்றன. அதிஷ்டவசமாக அங்கு வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டியதால் சிறுவன் தப்பி ஒடினான். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி சென்று கடிப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்