தமிழ்நாடு

பள்ளி மாணவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள்.. கதறி ஓடிய சிறுவன் - நடுங்கவிடும் காட்சி

தந்தி டிவி

சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவனை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் வசிக்கும் பள்ளி மாணவனை 5 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்தி சென்றன. அதிஷ்டவசமாக அங்கு வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டியதால் சிறுவன் தப்பி ஒடினான். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி சென்று கடிப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை