தமிழ்நாடு

பள்ளி மாணவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள்.. கதறி ஓடிய சிறுவன் - நடுங்கவிடும் காட்சி

தந்தி டிவி

சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவனை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் வசிக்கும் பள்ளி மாணவனை 5 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்தி சென்றன. அதிஷ்டவசமாக அங்கு வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டியதால் சிறுவன் தப்பி ஒடினான். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி சென்று கடிப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்