தமிழ்நாடு

Stray Dog Bite | வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய்

வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய்

thanthitv

Stray Dog Bite | வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய் வாணியம்பாடியில் அடுத்தடுத்து பொதுமக்களை துரத்தி கடித்த தெருநாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி, நகராட்சிக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, பணிக்கு சென்றவர்களை, துரத்தி துரத்தி, கடித்துள்ளது. இதில் பெரியப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் , சந்திரன், தட்சிணாமூர்த்தி கார்த்திக் ஆகிய 4 நபர்கள் கால்களில் பல இடத்தில் காயம் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலையில் சாலையில் நடந்து சென்ற நபர்களை தெருநாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவதால், வாணியம்பாடி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை