தமிழ்நாடு

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு விநோத வழிபாடு

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,கோயில் திருவிழாவில் கரகத்தை எடுத்து வந்த போது,

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலின் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு,

உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகத்தை கோயில் பூசாரி தலையில் சுமந்து வர, ஏராளமான பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து வந்த நிகழ்வு, காண்போரை பரவசமடையச் செய்தது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்