தமிழ்நாடு

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு விநோத வழிபாடு

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,கோயில் திருவிழாவில் கரகத்தை எடுத்து வந்த போது,

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலின் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு,

உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகத்தை கோயில் பூசாரி தலையில் சுமந்து வர, ஏராளமான பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து வந்த நிகழ்வு, காண்போரை பரவசமடையச் செய்தது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை