தமிழ்நாடு

"பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்" - காவல் ஆணையர் டேவிட்சன்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைக்க, முதலில் ஆண்களுக்குத்தான் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைக்க, முதலில் ஆண்களுக்குத்தான் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். மதுரை தியாகராசர் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தேவாசீர்வாதம், சமூக வலைதளங்களில் பெண்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.சிங்கங்கள் இரைக்கு காத்திருப்பது போல, வலைதளங்களில் போலியான கணக்குகளில் பலர் காத்திருப்பதாக அவர் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை